180
கன்னியாகுமரி மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், கரைக்கு திரும்பிய ஏராளமான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன்ப...

666
அரபிக் கடலில் அடுத்தடுத்து 3 கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள் மீட்டுள்ளன. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக்காக பன்னாட்டு கப்பல்களுடன், 10 இந்திய கடற்படைக் கப்...

983
இந்திய பெருங்கடலில் மங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை அடுத்து அங்கு இந்திய கடலோர காவல் படை கப்பலான ஐ.ஜி.சி.எஸ். விக்ரம் விரைந்துள்ளது....

1700
கடலில் நீண்ட நேரம் போர் நடந்தாலும் தாக்குபிடிக்கும் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை சார்பில் போர் ஒத்திகை நடைபெற்றது. அரபிக்கடல் பகுதியில் நடைபெற்ற போர் பயிற்சியில், இந்திய கடற்படைய...

2724
கடந்த சில ஆண்டுகளில் அரபிக் கடலில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிதீவிரமான புயல் என்பது மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். மிகவும் வலுவான புயல்கள் ...

3212
வங்கக் கடலில் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சூறையாடிய குலாப் புயல் வலுவிழந்த போதும் அதன் தாக்கம் காரணமாக அரபிக் கடலில் புதிய புயல்சின்னமாக வலுப்பெற்று வருகிறது. இன்று அது...

4100
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் தெ...



BIG STORY